Government Technical College

img

அரசு தொழிற்நுட்ப கல்லூரியில் 3ஆம் கட்ட கலந்தாய்வு

குமராட்சி அருகேயுள்ள கூடுவெளி கிராமத்தில் அமைக்கப்  பட்டு வரும் அரசு தொழிற்நுட்பக் கல்லுாரியில், முதல் மற்றும்  நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 3ஆம் கட்ட துணை கலந்தாய்வு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது எனக் கல்லூரியின் முதல்வர் தங்கமணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.